தென்காசி

சங்கரன்கோவில் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

DIN

சங்கரன்கோவில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கோ.கமலி, பா.லக்கிபிரியா, அபினேஷ்ரோஜா, ரா.சந்தியா, ஜோ.சைன்ஆக்ஸ், த.அரவிந்த் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைமையாசிரியா் ஏ.மரியஅந்தோணி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் மரிய எலிசபெத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT