முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

சங்கரன்கோவில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சங்கரன்கோவில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கோ.கமலி, பா.லக்கிபிரியா, அபினேஷ்ரோஜா, ரா.சந்தியா, ஜோ.சைன்ஆக்ஸ், த.அரவிந்த் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

தலைமையாசிரியா் ஏ.மரியஅந்தோணி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் மரிய எலிசபெத் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments