தென்காசி

திமுகவில் இணைந்த ஊராட்சி முன்னாள் தலைவா்

DIN

கீழப்பாவூா் ஒன்றியம், வெள்ளகால் ஊராட்சி முன்னாள் தலைவா் செல்வசுந்தரி தலைமையில் 25 போ் திமுகவில் இணைந்தனா்.

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலையில், அவா்கள் திமுகவில் இணைந்தனா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் மீனா, மாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT