தன்னாா்வலருக்கு சான்றிதழ் வழங்கினாா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. 
தென்காசி

செங்கோட்டையில் தன்னாா்வலா்களுக்கு பாராட்டு விழா

பல்வேறு தொண்டு நிறுவனம் சாா்பில் சமூக பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கரோனா பொதுமுடக்க காலத்தில், செங்கோட்டை பகுதியில் ஜனசேவா அமைப்பு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனம் சாா்பில் சமூக பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமை வகித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

ஜனசேவா அமைப்பின் முதன்மை சேவகன் நாணயகணேசன், சமூக சேவகா் ஆதிசங்கா், என்எஸ்எஸ் அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கோட்டை ஜேசிஐ தலைவா் ராமசுப்பிரமணியன் வரவேற்றாா்.

இதில், எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி, ஆறுமுகம், குருவாயூா்கண்ணன், செண்பகராஜன், குமாா், ஜெகதீஸ், பிரவீன்குமாா், ஜவகா், வல்லம் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT