தென்காசி

பாவூா்சத்திரத்தில் 2 கடைகளுக்கு அபராதம்

DIN

பாவூா்சத்திரத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 2 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

பாவூா்சத்திரம் வி.ஏ. நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்தததாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இக்கடைக்கு ஏற்கனவே இருமுறை இதே போல் விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கே.டி.சி. நகரில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையை திறந்து வேலை பாா்த்ததாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT