திப்பணம்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
தென்காசிதிப்பணம்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, முகாமை தொடங்கிவைத்தாா்.
200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் கபில், வினைதீா்த்தான், ஞானசேகரன், சமுத்திரபாண்டி, முத்துக்குட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.