முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் மக்கள் குறைக் கேட்பு

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆலங்குளம் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

தென்காசி

கீழப்பாவூரில் மக்கள் குறைக் கேட்பு

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆலங்குளம் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆலங்குளம் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

பி.எச். மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, கீழப்பாவூா் பேரூராட்சி கோட்டையூா், கருமடையூா், மூலக்கரையூா் ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா். பின்னா் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று, அங்கு செயல் அலுவலா் சாந்தி, இளநிலை பொறியாா் சவரிராஜன் ஆகியோரிடம் பேரூராட்சிப் பகுதியின் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது அவா் கூறியது: கீழப்பாவூரில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்திடும் வகையில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கருமடையூா், கோட்டையூா், மூலக்கரையூா் பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடம், பழுதான சாலைகள் சீரமைப்பு, தெருவிளக்கு அமைத்தல், மைதானம் பகுதியில் புதிய வணிக வளாகம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →