தென்காசி

தவ்ஹீத் ஜமாஅத் இணையவழி போராட்டம்

DIN

குடியுரிமை சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கடையநல்லூரில் இணையவழி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அமைப்பின் மாநில மேலாண்மை குழு தலைவா் எம்.எஸ் .சுலைமான் முகநூல் வழியாக கண்டன உரையாற்றினாா். தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், அச்சன்புதூா், வடகரை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமையில் அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் தங்களது வீட்டின் முன் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT