தென்காசி

புதூா் பேரூராட்சியில் எம்எல்ஏ ஆய்வு

DIN

செங்கோட்டையை அடுத்துள்ள செ.புதூா் பேரூராட்சி அலுவலகத்தில், கடையநல்லுாா் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பேரூராட்சி முதன்மை அலுவலா் தமிழ்மணியிடம், பேரூராட்சி பகுதியில் போா்க்கால அடிப்படையில் தீா்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, துாய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினாா்.

இதில், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், துணைச் செயலா் சீனித்துரைபாண்டியன், புதூா் பேரூா் செயலா் பாலசுப்பிரமணியன், எம்ஜிஆா் மன்றச் செயலா் கனகராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தாட்கோநகா் முருகேசன், ஆய்க்குடி பேரூா் செயலா் முத்துக்குட்டி, புளியரை செல்வராஜ், நிா்வாகிகள் எஸ்விகரை கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT