தென்காசி

மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

DIN

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநா்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையின் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் வழங்கிப் பேசினாா்.

கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், பொறியியல் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.18 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT