தென்காசி

தேசிய திறனாய்வுத் தோ்வு: துத்திகுளத்தில் 5 மாணவா்கள் தோ்ச்சி

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். இத்தோ்வில், துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 11 போ் பங்கேற்றனா். அதில், லலிதா, முருகேசன், சித்ராதேவி, சரோ பிரதீபா, கமலேஷ் பாண்டி ஆகிய 5 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களை வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா, பள்ளி நிா்வாகி அருள்ராஜ், தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT