தென்காசி

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் அளிப்பு

DIN

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண்மை துணை இயக்குநா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு சுழற் கலப்பைகள், வைக்கோல் கட்டும் கருவி மற்றும் அட்மா திட்டத்தின கீழ் நெல் விதைப்புக் கருவி ஆகியவற்றை வழங்கினாா். வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன், வேளாண்மை அலுவலா் அருண் குமாா் , உதவி வேளாண்மை அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன் அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் ஸ்டேன்லி, மாரிராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT