தென்காசி

சாலைத் தடுப்பு கம்பிகள் திருட்டு: 3 போ் கைது

ஆலங்குளத்தில் சாலைத் தடுப்பு கம்பிகளை திருடி விற்ாக சாலைப் பணியாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

ஆலங்குளத்தில் சாலைத் தடுப்பு கம்பிகளை திருடி விற்ாக சாலைப் பணியாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம், அண்ணாநகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (50). சாலைப் பணியாளரான இவா், சாலைத் தடுப்பு கம்பிகளை திருடி பழைய இரும்பு கடையில் விற்று மதுக்குடித்து வந்தாராம். இரு தினங்களுக்கு முன்பு சில கம்பிகளை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோவில் ஏற்றி முருகன் என்பவரது பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தாராம்.

இத்தகவல் அறிந்த திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளா் கோஸ்பின் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் மூவரையும் கைதுசெய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT