தென்காசி

புளியங்குடியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

DIN

கடையநல்லூா்: புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா்சிங் தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணராஜா, துணை இயக்குநா் அருணா, புளியங்குடி நகராட்சி சுகாதார அலுவலா் ஜெயபால் மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன், களப்பணி உதவியாளா்கள், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புளியங்குடி நகராட்சி முழுவதும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இதில் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT