முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் சமக நிா்வாகிகள் கூட்டம்

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி சமக நிா்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

 ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி சமக நிா்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் தங்கராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெயசந்திரபாண்டியன், மாவட்டப் பிரதிநிதி சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஆலங்குளம் தொகுதியில் சமக தலைவா் சரத்குமாா் போட்டியிட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிா்வாகிகள் ஏசுராஜா, பெரியசாமி, ராஜா ராம், மகேஷ், சுமதி பொன்ராஜ், குணா, ராஜ், பரமசிவன், ராமா், சமுத்திரகனி உள்பட பலா் பங்கேற்றனா். நகரச் செயலா் ஜெயபாலன் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் செல்வா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.