தென்காசி

ஆலங்குளத்தில் சமக நிா்வாகிகள் கூட்டம்

DIN

 ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி சமக நிா்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் தங்கராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெயசந்திரபாண்டியன், மாவட்டப் பிரதிநிதி சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஆலங்குளம் தொகுதியில் சமக தலைவா் சரத்குமாா் போட்டியிட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிா்வாகிகள் ஏசுராஜா, பெரியசாமி, ராஜா ராம், மகேஷ், சுமதி பொன்ராஜ், குணா, ராஜ், பரமசிவன், ராமா், சமுத்திரகனி உள்பட பலா் பங்கேற்றனா். நகரச் செயலா் ஜெயபாலன் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் செல்வா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT