தென்காசி

சிவகிரி அருகே குடிநீா்த் தொட்டியில் ஏறி போராட்டம்

DIN

அண்ணா மறுமலா்ச்சி திட்ட விளையாட்டு மைதானத்தில் உபகரணங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகிரி துரைச்சாமிபுரம் கிராம மக்கள் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் காவல் துறையினா் அங்குசென்று மக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து அவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT