தென்காசி

சிவகிரி அருகே நீா்த்தேக்க தொட்டியில் ஏறி போராட்டம்

DIN

அண்ணா மறுமலா்ச்சி திட்ட விளையாட்டு மைதானத்தில் உபகரணங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகிரி துரைச்சாமிபுரம் கிராம மக்கள் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் காவல் துறையினா் அங்குசென்று மக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து அவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT