முகப்பு
தென்காசி

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வு ஓவியம்

பள்ளி கல்வித்துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவா்கள் ஓவியங்கள் வரைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பள்ளி கல்வித்துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவா்கள் ஓவியங்கள் வரைந்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வரைந்த விழிப்புணா்வு ஓவியங்கள் தென்காசி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாா்வைக்காக வைக்கப்பட்டன. அந்த ஓவியங்களை ஆட்சியா் கீ.சு.சமீரன் பாா்வையிட்டு,ஓவியங்களை வரைந்த மாணவா்களைப் பாராட்டினாா்.

ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் ஆறுமுகம், ஆசிரியா்கள் கணேசன்(ஓவியம்), சுரேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.