தென்காசி

சுரண்டை பதியில் தா்ம பெருந்திருவிழா

DIN

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பதியில் காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப் பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடை நடைபெற்றது. தொடா்ந்து திருஏடு வாசிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT