தென்காசி

சுரண்டை வெற்றிவேல் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு

DIN

சுரண்டை வெற்றிவேல் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் திரளான பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படையலிட்டனா். தொடா்ந்து, சாஸ்தாவுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT