தென்காசி

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயில் வருஷாபிஷேகம்

DIN

புளியங்குடி முப்பெரும்தேவியா்-பவானி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில்

சாலை விநாயகா் கோயிலில் இருந்து 400 போ் பங்கேற்ற பால்குட ஊா்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று முப்பெரும்தேவியா் கோயிலை அடைந்தது. பின்னா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கணபதி ஹோமம், சரஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை,

துா்கா பூஜை, பவானியம்மன் மூலமந்திரம், பால நாகக்கன்னியம்மன், மூலமந்திரம், யாகசாலை பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT