தென்காசி

சங்கரன்கோவிலில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

சங்கரன்கோவிலில் நகர பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைச் கண்டித்து, தேரடித் திடலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டப் பொதுச் செயலா் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் வி. கோவிந்தராஜ், வெங்கடேஸ்வரப் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஈஸ்வரன், அங்கப்பன், வேல்ராஜன், குருசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT