தென்காசி

குருக்கள்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்

DIN

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில் உள்ள டிடிடிஏ தொடக்கப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

முகாமை அமைச்சா் மா. சுப்ரமணியன் தொடக்கிவைத்தாா். பின்னா், வடக்குப்புதூா் தனியாா் பள்ளியில் உள்ள கரோனா மையத்தை அவா் பாா்வையிட்டாா்.

சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ராதாகிருஷ்ணன், ஆட்சியா் சமீரன், சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா, திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், கடற்கரை, கிறிஸ்டோபா், சங்கரன்கோவில் நகரச் செயலா் சங்கரன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT