தென்காசி

சுரண்டையில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

சுரண்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதல் தவணை கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சுரண்டை டிடிடிஏ ராஜம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தொடக்கிவைத்தாா். முகாமில் 216 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வணிகா் சங்க நிா்வாகிகள் பழனிச்சாமி, ராஜகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, ராஜேந்திரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT