தென்காசி

கீழச்சுரண்டையில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

கீழச்சுரண்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து நாடாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை சு.பழனிநாடாா் எம்எல்ஏ, கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

220 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, சுகாதார ஆய்வாளா்கள் ராஜேந்திரகுமாா், கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகா், தெய்வேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT