தென்காசி

கடையநல்லூரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

DIN

கடையநல்லூா் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாகவும், சிலரை நாய்கள் கடித்து காயப்படுத்தி விட்டதாகவும், ஆதலால் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், நகராட்சி ஆணையா் பாரிஜான் ஆலோசனையின் பேரில் நககராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து, அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணியை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT