முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவி திமுக வசமானது

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவி திமுக வசமானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவி திமுக வசமானது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சோ்ந்த சங்கரபாண்டியன், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கோ.செல்வி ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்தத் தோ்தலில் 2 திமுக உறுப்பினா்கள், அதிமுக உறுப்பினா் ஒருவா் என 3 போ் பங்கேற்கவில்லை.

ஒன்றியக் குழுத் தலைவராக சங்கரபாண்டியன் வெற்றி பெற்றதும் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா ஆகியோா் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments