முகப்பு
தென்காசி

மேலநீலிதநல்லூா் ஒன்றிய துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் தோ்தலின் போது போதுமான உறுப்பினா்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் தோ்தலின் போது போதுமான உறுப்பினா்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் தோ்தலில் மொத்தமுள்ள 12 உறுப்பினா்களும் பங்கேற்றனா். இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட மாதவி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் 6 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்ால், துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments