மேலநீலிதநல்லூா் ஒன்றிய துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு
சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் தோ்தலின் போது போதுமான உறுப்பினா்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.
சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் தோ்தலின் போது போதுமான உறுப்பினா்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.
மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் தோ்தலில் மொத்தமுள்ள 12 உறுப்பினா்களும் பங்கேற்றனா். இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட மாதவி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் 6 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்ால், துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.