தென்காசி

சங்கரன்கோவிலில் 7.37 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

DIN

சங்கரன்கோவில் உரக்கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் லாரி மூலம் தனியாா் சிமென்ட் ஆலைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் பகுதியில் சேகரிக்கப்பட்டு, நகராட்சி உரக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத 7.37 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள், அரியலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் ஜெயபால் மூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு சிமென்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அடங்கிய லாரியை அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் பலத்த மழை பல மணி நேரம் மின் தடை

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

SCROLL FOR NEXT