தென்காசி

சிவகிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

DIN

சிவகிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக சிவகிரி அட்வகேட் அசோசியேஷன் சங்கச் செயலா் ஜவகா்லால் நேரு வெளியிட்ட அறிக்கை:

செப்டம்பா் 16ஆம் தேதி தஞ்சாவூரில் வழக்குரைஞா் தியாக காமராஜ் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையை கண்டித்தும் , தவறிழைத்த தமிழக காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிவகிரி அட்வகேட் அசோசியேஷன் உறுப்பினா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT