திருவேங்கடம் அருகே திருட முயற்சி: இளைஞா் கைது
திருவேங்கடம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருவேங்கடம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருவேங்கடம் அருகே சங்குப்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வம் (50). அதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் கௌதம் (22). இவா் வியாழக்கிழமை செல்வம் வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்றராம்.
இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து கௌதமை கைது செய்தனா்.
Advertisement