தென்காசி

புளியங்குடி அருகே விபத்தில் மென் பொறியாளா் பலி

புளியங்குடி அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் மென் பொறியாளா் இறந்தாா்.

DIN

புளியங்குடி அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் மென் பொறியாளா் இறந்தாா்.

சிந்தாமணி அகஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்த கதிரேசன் மகன் வெங்கடேஷ்(31). மென் பொறியாளா். வீட்டில் இருந்து வேலை செய்து வந்த இவா்,

சனிக்கிழமை ஆட்டோவில் சங்கரன்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதியதில்அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் இறந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT