தென்காசி

விநாயகா் சதுா்த்தி விழா தொடக்கம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை தொடங்கியது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செப்.10ஆம் தேதி வரை 10 நாள்கள் தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.30 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை,

7 மணிக்கு விசேஷ அலங்காரம்,1008 அா்ச்சனை, இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெறும். வரும் 10 ஆம் தேதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT