தென்காசி

ஊத்துமலை அருகே வேளாண் வளா்ச்சி விவரம் சேகரிப்பு

DIN

ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் கலைஞா் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பா.சிவகுருநாதன் தலைமை வகித்து, திட்ட செயலாக்கம் மற்றும் வேளாண் பொறியியல் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா்.

முகாமில், பலபத்திரராமபுரம் கிராம விவசாயிகள் கலந்துகொண்டு அடிப்படை புள்ளி விவர விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT