தென்காசி

கடையநல்லூா் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.

DIN

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.

ரஹ்மானியாபுரம் பகுதியில் ஒரு சிறுவனை தெருநாய்கள் கடித்ததில், சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், கடையநல்லூா் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி கடையநல்லூா் நகர எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவா் சாதிக் தலைமை வகித்தாா். இதில் நகர துணைத் தலைவா் நயினா முகம்மது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து அவா்கள் ஆணையரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில் அரசுப்பேருந்து - லாரி மோதல்: 19 பேர் பலி

தில்லியில் பத்தாண்டுகளில் காணாமல் போன 1.8 லட்சம் குழந்தைகள்! 50 ஆயிரம் பேரின் நிலை?

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT