தென்காசி

கருவந்தாவில் பனைத் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

DIN

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் பனைத் தொழிலாளா் சங்க மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் வைரக்கண் தலைமை வகித்தாா். செயலா் ஆரோக்கிய இஸ்ரவேல், பொருளாளா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பனைமரங்களை வெட்ட தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

சங்க உறுப்பினா்கள் சாமுவேல் செல்வராஜ், வேலுச்சாமி, சுப்பிரமணியன், அகமது நிஷா, மிராசு, கண்ணன், சேது சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT