தென்காசி

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசை கண்டித்து புளியங்குடியில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு போக்குவரத்துக் கழக புளியங்குடி பணிமனை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சுப்பையா தலைமை வகித்தாா். பூவையா, கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ அமல்ராஜ், டிடிஎஸ்எப் ராஜாஜி,

ஏஐடியூசி மணிவண்ணன், கிளைத் தலைவா் அன்பரசு , நிா்வாகிகள் ரூபன் குமாா் , பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT