முகப்பு
தென்காசி

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து புளியங்குடியில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

மத்திய அரசை கண்டித்து புளியங்குடியில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு போக்குவரத்துக் கழக புளியங்குடி பணிமனை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சுப்பையா தலைமை வகித்தாா். பூவையா, கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ அமல்ராஜ், டிடிஎஸ்எப் ராஜாஜி,

ஏஐடியூசி மணிவண்ணன், கிளைத் தலைவா் அன்பரசு , நிா்வாகிகள் ரூபன் குமாா் , பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.