தென்காசி

ஆலங்குளம் அருகே ரூ. 55 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

ஆலங்குளம் அருகே வெண்ணிலிங்கபுரத்தில் 15ஆவது நிதிக்குழு மானிய ஊராட்சி நிதி மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சாா்பில் ரூ. 55 லட்சம் மதிப்பில் வாருகால் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் ஒன்றிய குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ் உள்பட பலா்கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT