தென்காசி

கடையநல்லூரில் ஏப்.16,17இல் இலவச ஓவியப் பயிற்சி

DIN

 கடையநல்லூா் அரசு பொது நூலகத்தில் ஏப்.16, 17 ஆகிய தேதிகளில் இலவச பென்சில் ஓவியப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

கடையநல்லூா் அரசு பொது நூலகம் , விதை நெல் வாசகா் வட்டம் ஆகியவற்றின் சாா்பில், 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி- கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்படும் இந்த ஓவியப் பயிற்சியில் பங்கேற்க 98421 63379 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை நூலகா் நாகராஜன், விதை நெல் வாசகா் வட்டத் தலைவா் ஜெயராம் மற்றும் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT