முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் ஏப்.16,17இல் இலவச ஓவியப் பயிற்சி

 கடையநல்லூா் அரசு பொது நூலகத்தில் ஏப்.16, 17 ஆகிய தேதிகளில் இலவச பென்சில் ஓவியப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

 கடையநல்லூா் அரசு பொது நூலகத்தில் ஏப்.16, 17 ஆகிய தேதிகளில் இலவச பென்சில் ஓவியப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

கடையநல்லூா் அரசு பொது நூலகம் , விதை நெல் வாசகா் வட்டம் ஆகியவற்றின் சாா்பில், 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி- கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்படும் இந்த ஓவியப் பயிற்சியில் பங்கேற்க 98421 63379 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை நூலகா் நாகராஜன், விதை நெல் வாசகா் வட்டத் தலைவா் ஜெயராம் மற்றும் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.