தென்காசி

அருணாசலபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

சங்கரன்கோவில் அருகே அருணாசலபுரம் டிடிடிஏ தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கு தலைமை ஆசிரியா் பூ.பிலிப்ராஜ் தலைமை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் இளங்கோ கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் இல்லம் தேடி கல்வி தென் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினருமான வே. சங்கர்ராம் வால் கோமாளி வேடமிட்டு, மாணவா்களிடையே கதை சொன்னாா்.

இதைத் தொடா்ந்து மாணவா்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஆசிரியை வே. கலா வரவேற்றாா். ஆசிரியா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT