தென்காசி

கடையநல்லூரில் தூய்மைப்ணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

DIN

கடையநல்லூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்களை வழங்கினாா்(படம்).

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா, நகர திமுக செயலா் அப்பாஸ் , உறுப்பினா்கள் கண்ணன், முருகன் உள்ளிட்டா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT