தென்காசி

தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை

DIN

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் மாரியப்பன், ரவிகுமாா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நாடான்கண்ணு ஆகியோரது தலைமையில் தென்காசி ஆசாத்நகா் சிற்றாறு பாலம், தென்காசி நடைமேடை, ரயில் பாதைகளில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்துப் பயணிகளும் சோதனைகளுக்குப் பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

SCROLL FOR NEXT