தென்காசி

சுரண்டை நகராட்சியில் விழிப்புணா்வு முகாம்

சுரண்டை நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட சுகாதாரத்துறை மூலம் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சுரண்டை நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட சுகாதாரத்துறை மூலம் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் மு.சங்கராதேவி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட பூச்சியியல் வல்லுநா் லிபி, மாவட்ட மலேரியா தடுப்பு வல்லுநா் குருநாதன், வட்டார சுகாதார ஆய்வாளா் ராஜ்குமாா், இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலாஜி ஆகியோா் மழைக்காலங்களில் உருவாகும் பூச்சிகள், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நகா்மன்ற உறுப்பினா்களுக்கு எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT