தென்காசி

கடையநல்லூரில் ஜெயலலிதா நினைவு தினம்

DIN

கடையநல்லூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது உருவப்படத்துக்கு நகரச் செயலா் எம்.கே. முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா்.

நிா்வாகிகள் ஆறுமுகம், நாகூா்மீரான், சண்முகசுந்தரம், எஸ்.எம். மைதீன், கருப்பையாதாஸ், புகழேந்தி, ராஜேந்திரபிரசாத், பால்பாண்டி, ராசி சரவணன், அருள்ராஜ், பழனிச்சாமி, முகைதீன்பிச்சை, கண்ணன், வெங்கட்நட்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT