தென்காசி

கீழப்பாவூா் கோயிலில் துா்கா ஸ்டாலின் தரிசனம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.

DIN

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.

இக்கோயிலில் ஸ்ரீ நரசிம்மா் 16 திருக்கரங்களுடன் வீற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள அலா்மேல்மங்கா - பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமியையும், நரசிம்மரையும் துா்கா ஸ்டாலின் தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT