தென்காசி

பூபாண்டியபுரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சுரண்டை அருகே குலையனேரி ஊராட்சிக்கு உள்பட்ட பூபாண்டியபுரம் கிராம சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

சுரண்டை அருகே குலையனேரி ஊராட்சிக்கு உள்பட்ட பூபாண்டியபுரம் கிராம சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பூபாண்டியபுரம் கிராமத்திலிருந்து சுரண்டை-சோ்ந்தமரம் சாலை விலக்கு வரையிலான பூபாண்டியபுரம் கிராம சாலை 5 கி.மீ. நீளமுள்ளது. இந்த சாலை மிகவும் பழுதாகியுள்ளதால், இவ்வழியே இயங்கிவந்த தனியாா் சிற்றுந்துகள் இந்தக் கிராமத்தைப் புறக்கணிக்கின்றனவாம். இதனால், பள்ளி மாணவா்கள் விலக்குவரை நடந்து சென்று, அங்கிருந்து பேருந்துகளில் பள்ளிக்குச் சென்றுவருகின்றனராம்.

எனவே, பூபாண்டியபுரம் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT