முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடக்கம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நாடாா் இந்து தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது.

தென்காசி

கீழப்பாவூா் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடக்கம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நாடாா் இந்து தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நாடாா் இந்து தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது. பள்ளிச் செயலரும் தலைமை ஆசிரியருமான மா. மணிவேலன் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன் பங்கேற்று, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.

விழாவில் தன்னாா்வலா்கள் சோ்மக்கனி, ரமேஷ்மணி, வினிதா, காவ்யா, வனிதா, கௌசல்யா, சுபிதா, ரம்யா, கலைமதிவனிதா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியா் அருள்ஜோசப் வரவேற்றாா். ஆசிரியை தேவிகாா்த்திகேயாள் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →