முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் மது விற்பனை: ஒருவா் கைது

 ஆலங்குளத்தில் மது விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 ஆலங்குளத்தில் மது விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி டாஸ்மாா்க் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆலங்குளம் போலீஸாா் பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே சென்ற இருவா் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் அம்பை சாலை 4ஆவது சந்து பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன்(28), மயில் ராஜ்(37) என்பது தெரியவந்தது. இதில், பாலசுப்பிரமணியன் தப்பிவிட்டாா். மயில் ராஜ் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 102 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.