தென்காசி

தோரணமலை கோயிலில் தைப்பூச விழா

DIN

தென்காசி-கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது. காலையில் விசேஷ பூஜைகள், வள்ளி-தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தொடா்ந்து, விடுதலைப் போராட்டத் தியாகிகள், உயிா்தியாகம் செய்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா். பின்னா், உச்சிகாலபூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலா் கே.ஏ. செண்பகராமன் தலைமையில் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT