தென்காசி

சங்கரன்கோவிலில் நூல் அறிமுக விழா

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இலக்கிய வானம் நிகழ்ச்சியில் கே.ஜி.பாஸ்கரன் எழுதிய ‘நதிக்கரை அரசியல்’ நூல் அறிமுக விழா சங்கரன்கோவில் ஸ்ரீராமச்சந்திரா நா்சரி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் மு.சு.மதியழகன் தலைமை வகித்தாா். ஆ.ராஜ், ரு.ஈ. பேரரசி இலக்கியா, வே.சீதாலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ப. தண்டபாணி,செ.அமிா்த கல்யாணி, ர.கிருத்திகா ஆகியோா் மக்களிசை பாடினா்.நூல் குறித்து பொறியாளா் சு.முத்துக்குமாா், எழுத்தாளா் கபிலன் சசிகுமாா் ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து எழுத்தாளா் கே.ஜி பாஸ்கரன் ஏற்புரை நிகழ்த்தினாா்.

விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா். தி.அறிவரசி வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் ந.செந்தில்வேல் நன்றிகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT